திரைப்படம் : கள்வனின் காதலி (1955)
வரிகள் : மகாகவி பாரதியார்
இசை : கோவிந்தராஜலு நாயுடு
குரல் : T.M.சௌந்தராஜன், P.பானுமதி
ஆண்: மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
(மனதில்)
பெண்: மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
(மனதில்)
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
(மனதில்)
ஆண் : தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
பெண் : பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண்பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
(மனதில்)
இருவரும் : மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
வரிகள் : மகாகவி பாரதியார்
இசை : கோவிந்தராஜலு நாயுடு
குரல் : T.M.சௌந்தராஜன், P.பானுமதி
ஒலிவடிவம்
ஆண்: மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
(மனதில்)
பெண்: மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
(மனதில்)
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
(மனதில்)
ஆண் : தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
பெண் : பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
மண்பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
(மனதில்)
இருவரும் : மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
காணொளி வடிவம்







0 comments:
Post a Comment