Powered by Blogger.
RSS

என் friend-அ போல ...

திரைப்படம் : நண்பன் 
வரிகள் : பாடலாசிரியர் விவேகா 
இசை : ஹரிஷ் ஜெயராஜ் 
குரல் : கிரிஷ், சுட்ஷித் சுரேசன் 


ஒலிவடிவம்


என் friend-அ போல யாரு மச்சான்..
அவன் trend-அ எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்

தோழனின் தோழ்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மெலே மெலே சென்ட்ரொம்
வான் மேகம் போலெ நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்...
யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்...
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

காணொளி வடிவம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment